டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் 1,100 பேர் சென்னை வந்தனர்

சென்னை: டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் 1,100 பேர் சென்னை வந்தனர். டெல்லியில் இருந்து வந்தவர்கள் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Related Stories: