கொரோனாவை தடுக்கும் விதமாக நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வெள்ளை நிற ஆடை அணிய தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவு

சென்னை: கொரோனாவை தடுக்கும் விதமாக நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வெள்ளை நிற ஆடை அணிய தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. கருப்பு நிற ஆடை கொரோனா வைரசை ஈர்ப்பதால் வழக்கறிஞர் உடை மாற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் கூடியது.

Related Stories: