கரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கரூர்: கரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் இருந்து குளித்தலைக்கு திரும்பிய மேலும் ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. கரூரில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: