சென்னை ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய ரேஷன்கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவினத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு May 14, 2020 ரேஷன் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு தமிழ்நாடு அரசு சென்னை: ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய ரேஷன்கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவினத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் செலவினத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்