ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும்: பிரதமருக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் கோரிக்கை

சென்னை: ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும். பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் அமலராஜ் கோரிக்கை வைத்துள்ளார். வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் வீடியோ கான்பரன்சிங் வசதியை ஏற்படுத்த நிதி தேவைப்படுகிறது.

Related Stories: