சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் போலீஸ் காவல் 6-லிருந்து 4 நாளாக குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் போலீஸ் காவல் 6-லிருந்து 4 நாளாக குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு காவலை எதிர்த்து திருத்தணிகாசலம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: