சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஓட்டல் ஊழியர் வார்னிஷ் குடித்து உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஓட்டல் ஊழியர் சாமிநாதன்(45) என்பவர் வார்னிஷ் குடித்து உயிரிழந்துள்ளார். மதுபானங்கள் கிடைக்காத நிலையில் போதைக்காக வார்னிஷ் குடித்து உயிரிழந்துள்ளார்.

Related Stories: