கும்பகோணம் பாணதுறை திருமஞ்சன வீதியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்

கும்பகோணம்: கும்பகோணம் பாணதுறை திருமஞ்சன வீதியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து கும்பகோணம் டி.எஸ்.பி. காவல் ஆய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: