பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி ஆணையர் சிசில் தாமசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி ஆணையர் சிசில் தாமசுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. 2 வாரங்களில் பதிலளிக்க மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: