ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யலாம் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வழக்கு

சென்னை: ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யலாம் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் மதுபானம் விற்பனை என்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: