கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிகமாக தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 10-செ.மீ. மழை பதிவு

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிகமாக தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 10-செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல ஊர்களில் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கீழணை 5-செ.மீ., திருவிடைமருதூர், ராமேஸ்வரம், கும்பகோணம், சிற்றாறில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories: