திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய ஒடிசா மாநில தொழிலாளர்கள் 1,460 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய ஒடிசா மாநில தொழிலாளர்கள் 1,460 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தனிரயில் மூலம் ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories: