சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 796, திரு.வி.க.நகர் மண்டலத்தில் 622 பேருக்கு கொரோன என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories: