கடலூர்: கடலூர் மாவட்டம் என்எல்சி 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் திருச்சி தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர் பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே 8 பேர் தீக்காயம் அடைந்ததில் 2 நிரந்தர தொழிலாளர் உள்பட 3 பேர் இறந்ததால், உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது.
என்எல்சி 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒப்பந்த தொழிலாளர் உயிரிழப்பு
- ஒப்பந்த தொழிலாளி
- மரணம்
- என்.எல்.சி 2 வது அனல் நிலையம்
- நிலையம்
- ஒப்பந்த தொழிலாளர்கள்
- கொதிகலன் விபத்து
- என்.எல்.சி.