சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100-ஆக உயர்வு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 துணை ஆணையர்கள் மற்றும் ஒரு உதவி ஆணையர் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: