நீட் தேர்வு எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு

சென்னை: நீட் தேர்வு எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க 2,000 ஆசிரியர்களுக்கு 2 வார கால கற்பித்தல் பயிற்சி விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: