சென்னையில் மேலும் ஒரு காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதியானது

சென்னை: சென்னையில் மேலும் ஒரு காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை அண்ணா நகரில் பணியாற்றும் துணை ஆணையருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானது.

Related Stories: