அரக்கோணத்தில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகளை திறக்க கோட்டாட்சியர் உத்தரவு

அரக்கோணம்: அரக்கோணத்தில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகளை திறக்க கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள 34 வகையான கடைகளை நாளை திறந்து கொள்ளலாம் என கோட்டாட்சியர் பேபி இந்திரா தெரிவித்துள்ளார்.

Related Stories: