ஆன்லைன் மூலம் மது விற்க தடை விதிக்கக் கோரும் மனு மீதான விசாரணை மே14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மது விற்க தடை விதிக்கக் கோரும் மனு மீதான விசாரணை மே14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: