என்.எல்.சி.யில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி 2-வது நாளாக போராட்டம்

நெய்வேலி: என்.எல்.சி.யில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி 2-வது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7-ம் தேதி அனல்மின்நிலையத்தில் பால்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி  உறவினர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: