கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை டிஸ்சார்ஜ் செய்யப்படும் முறையில் மாற்றம்: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை டிஸ்சார்ஜ் செய்யப்படும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. ஏன் மாற்றம் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. சோதனை முறையில் இருந்து அறிகுறி அல்லது காலமுறை அடிப்படையில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Related Stories: