ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனை மூடல்

பூவிருந்தமல்லி: ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனை மூடப்பட்டது. கொரோனா பரவியதால் பூவிருந்தமல்லி மருத்துவமனை மூடப்பட்டு தடை செய்யப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: