சென்னை ராயபுரத்தில் மண்டலத்தில் அதிகபட்சமாக 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ராயபுரத்தில் மண்டலத்தில் அதிகபட்சமாக 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது. கோடம்பாக்கம் -563, தி.வி.க.நகர் -519, தேனாம்பேட்டை -390, வளசரவாக்கம் -274 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: