தமிழகம் முழுவதும் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் இதுவரை 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 58 போலீசார், 16 தீயணைப்பு வீரர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 12, கோவையில் 7 போலீசாருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: