சென்னை மாதவரம் பால் பண்ணையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை மாதவரம் பால் பண்ணையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பால் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்யும் பணியில் இருந்த பெண் ஊழியருக்கு 7-ம் தேதி பரிசோதனை செய்துள்ளனர்.

Related Stories: