சென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமாக உயர்வு

சென்னை: சென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் 1 கிலோ  பெரிய வெங்காயம் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் ரூ.80, கோஸ் ரூ.50, பீன்ஸ் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே வெண்டைக்காய் ரூ.80, பூண்டு ரூ.240, கேரட் ரூ.160, இஞ்சி ரூ.120, முருங்கைக்காய் ரூ.15 வரை கணிசமாக விலை உயர்ந்துள்ளது.

Related Stories: