தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் 2 வது நாளில் ரூ.122 கோடி வசூல்: டாஸ்மாக் நிர்வாகம்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் 2 வது நாளில் ரூ.122  கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுக்கடை திறந்த 2 நாட்களில் சுமார் ரூ.294 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 வது நாளில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.32.45 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: