டாஸ்மாக் கடைகளை மூடும் ஐகோர்ட் உத்தரவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: