சென்னையில் பிரபல சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னையில் பிரபல சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டள்ளது. ஜாபர்கான்பேட்டை சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றும் ஊழியர்கள் 3 பேருக்கும் கொரோனா உறுதியானது. 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டது.

Related Stories: