டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவு: கமல் ட்விட்டரில் கருத்து

சென்னை: டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி எனவும் கூறினார்.

Related Stories: