திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு

சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை ஏற்பாடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு நடத்த உள்ளார். கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில் திருமழிசையில் முதல்வர், துணை முதல்வர் நாளை மாலை 4.30 மணி அளவில் ஆய்வு நடத்த உள்ளனர்.

Related Stories: