திருப்பூர் ரயில் நிலையம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கால் தேக்கி வைக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: