துபாயில் இருந்து 2 விமானங்களில் சுமார் 350 தமிழர்கள் இன்று சென்னை வருகின்றனர்

சென்னை: துபாயில் இருந்து 2 விமானங்களில் சுமார் 350 தமிழர்கள் இன்று சென்னை வருகின்றனர். முதல் விமானம் இரவு 8 மணிக்கும், 2வது விமானம் நள்ளிரவு 12 மணிக்கும் சென்னை வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: