சென்னையில் சுமார் 60 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

சென்னை: சென்னையில் சுமார் 60 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக டி.பி.சத்திரம், கீழ்பாக்கம், மாம்பலம் காவலர் குடியிருப்பில் தலா ஒரு போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: