சென்னை திருமங்கலம் மாநகராட்சி முகாமில் தங்கியிருந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை திருமங்கலம் மாநகராட்சி முகாமில் தங்கியிருந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் சுமைத்தூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மாநகராட்சி முகாமில் மேலும் 106 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: