திருமுல்லைவாயில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: திருமுல்லைவாயில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ஆயுதப்படை பெண் காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: