விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயு கசிவால் பலியானவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விஷவாயு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories: