வடபழனி காவேரி தெரு, துரைசாமி நகரில் தலா 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை வடபழனி காவேரி தெரு, துரைசாமி நகரில் தலா 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. சவுக்கார்பேட்டையில் 4, விருக்கம்பாகத்தில் 5, மீனம்பாக்கம் அம்பேத்கர் தெருவில் புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: