சென்னையில் மேலும் 6 தீயணைப்புதுறை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னையில் மேலும் 6 தீயணைப்புதுறை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: