சென்னை: இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் பல்ேவறுபட்ட கொரோனா நிவாரண நிகழ்வுகளை செயல்படுத்துவதற்காக எஸ்பிஐ அறக்கட்டளை 30 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரில் உதவத் தயாராகியுள்ள எஸ்பிஐ அறக்கட்டளை மருத்துவ முன்னேற்றத்தை உருவாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. உணவு நிவாரண ஆதரவு, சுகாதார பராமரிப்பு கட்டமைப்பை பலப்படுத்துவது, சுகாதார பணியாளர்களுக்கான திறன்மேம்பாடு,