முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 நிவாரணமாக வழங்க வேண்டும்: தமிழக பாஜக தலைவர் கோரிக்கை

சென்னை: முடி திருத்தும் தொழிலாளர், சலவைத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்  எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார். தொழிலாளர்களின் பணி தொடங்க அரசு அனுமதிக்கும் வரை நிவாரண உதவி தொடர வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: