மதுக்கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி நடைபயணம் சென்ற 5 சிறுவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தம்

கேளம்பாக்கம்: மதுக்கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி நடைபயணம் சென்ற 5 சிறுவர்களிடம் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது. சென்னை அடுத்த கேளம்பாக்கம் படூரில் இருந்து நடைப்பயணம் சென்ற 5 சிறுவர்களை போலீஸ் தடுத்தனர்.

Related Stories: