பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண நிதி: தமிழக அரசு

சென்னை: பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண நிதி வழங்கப்படும். கொரோன நிவாரண உதவித்தொகையாக 20,415 பூசாரிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு ரூ.3.36 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 

Related Stories: