சென்னை: பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண நிதி வழங்கப்படும். கொரோன நிவாரண உதவித்தொகையாக 20,415 பூசாரிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு ரூ.3.36 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண நிதி: தமிழக அரசு
- பூசாரிகள் மற்றும் நலன்புரி உறுப்பினர்களுக்கான நிவாரண நிதி
- அரசு
- குருக்கள்
- நிவாரண நிதிக்கான நலன்புரி உறுப்பினர்கள்