சென்னையில் இனி லாரிகளுக்கு பதில், குழாயில் குடிநீர் வழங்க ஏற்பாடு: அமைச்சர் வேலுமணி அறிவிப்பு

சென்னை: சென்னையில் இனி லாரிகளுக்கு பதில், குழாயில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார். 1,000 தெருக்களில் மொத்தம் 700MLD குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குடிநீர் வழங்கும் போது சமூக இடைவெளியை பின்பற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: