சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நுண்ணறிவு, பாதுகாப்பு பிரிவு காவலருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: