மத்திய அரசிடமிருந்து நிதியை பெறாமல் மதுக்கடைகளை திறக்க நினைக்கிறது தமிழக அரசு..: கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசிடமிருந்து நிதியை பெறாமல் மதுக்கடைகளை திறக்க நினைக்கிறது தமிழக அரசு என்று எம்.பி.கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். வாழ்வாதாரமின்றி வாடும் மக்களிடம் இருந்து வருவாயை பெற்று கொள்ள அரசு நினைக்கிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் அரசின் முடிவு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: