சென்னையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏப்ரல் மாதத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்: போக்குவரத்து காவல்துறை

சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏப்ரல் மாதத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த சாலை விபத்துகளில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் இதுவரை 212 உயிரிழப்புகள் குறைந்துள்ளன. சென்னையில் மொத்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 1,161 விபத்துகள் குறைந்துள்ளன எனவும் கூறியுள்ளது. 

Related Stories: