திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை: திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நோன்பு திறப்புக்குப்பின் சிற்றுண்டி வாங்க வருவோர் வாகனங்களை போலீஸ் பறிமுதல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் சாலையில் போலீஸ் - பொதுமக்கள் இடையிலான வாக்குவாதத்தால் பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: