திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் 2வது நாளாக வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் பகுதியில் 2வது நாளாக வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: