கோயம்பேடு சந்தை திடீரென திருமழிசைக்கு மாற்றப்படுவதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன: செல்வராஜ் தகவல்

சென்னை: கோயம்பேடு சந்தை திடீரென திருமழிசைக்கு மாற்றப்படுவதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தகவல் தெரிவித்தார். காய்கறி சந்தையை மாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படும் எனவும் கூறினார். அனைத்து வியாரிகள் கூட்டமைப்பினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர் எனவும் கூறினார்.

Related Stories: